Friday 14 September 2012



Most Romantic Song.....



சற்றுமுன் கிடைத்த தகவல்படி
தொலைந்துபோனது என் இதயமடி
உயிரே என் உயிரே என் உயிரே உயிரே...

சற்றுமுன் கிடைத்த தகவல்படி
தொலைந்துபோனது  என்  இதயமடி
உயிரே என் உயிரே என் உயிரே உயிரே...

உற்று பார்க்கும் விதம் புரிந்ததடி
இளமை சிறகடித்து பறந்ததடி
உயிரே என் உயிரே என் உயிரே உயிரே...

நிலை மாறாமல் 
தலை சாயாமல் 
அடி உனக்கே வாழ்ந்திருப்பேன்....

சற்றுமுன் கிடைத்த தகவல்படி
தொலைந்துபோனது என் இதயமடி
உயிரே என் உயிரே என் உயிரே உயிரே...

மாளிகையாய் மலர் மாளிகையாய்
உன் மனதினை அலங்கரிப்பேன்
தேவி உந்தன் கண்களில் 
நான் தினசரி அவதரிப்பேன்

தீவிரமாய் தினம் தீவிரமாய்
உன் தேடலை அனுமதிப்பேன்.
தீண்டும்போது நேர்ந்திடும் 
உன் தவறுகள் அனுசரிப்பேன்

முதல் நாள் எனை தீண்டினாய்
மறுனாள் எனை பூட்டினாய்
சங்கத் தமிழ் போல உன் மணம்
சங்கமிக்கும்போது சந்தனம்
இதழ் ஊராமல் இமை தேடாது
உன் நினைவால் நிலைத்திருப்பேன்....

சற்றுமுன் கிடைத்த தகவல்படி
தொலைந்துபோனது என் இதயமடி
உயிரே என் உயிரே என் உயிரே உயிரே...

யாத்திரைகள் என் யாத்திரைகள்
உன் விழிகளில் நிகழ்கிறதே...
ஆசை கேட்கும் கேள்விகள்
அட நண்பகள் குளிர்கிறதே...

ராத்திரிகள் என் ராத்திரிகள் 
மிக ரகசியம் ஆகிறதே
நாளும் பூக்கும் நாபகம் 
அட வன்முறை பேசியதே...

எதனால் இமை பார்த்தது
எதனால் இதழ் கோர்த்தது
வங்கக்கடல் ஈரம் போகுமா
இந்த புதிர் காதல் ஆகுமா....

இமை மூடாமல் 
இரை தேடாமல் 
உன் உணர்வால் விழித்திருப்பேன்...

சற்றுமுன் கிடைத்த தகவல்படி
தொலைந்துபோனது என் இதயமடி
உயிரே என் உயிரே என் உயிரே உயிரே...

உற்று பார்க்கும் விதம் புரிந்ததடி
இளமை சிறகடித்து பறந்ததடி
உயிரே என் உயிரே என் உயிரே உயிரே...

லால லால லலா லல லல லல்லா...
லால லால லலா லல லல லல்லா...
லலலா லல லலலா லல லலலா....

Actor    : Abbas
Actress : Nanditha
Singer   : Harish Ragavendra
Music    : Bharathan
Movie    : Sinthaamal Sitharaamal


வாயமூடி சும்மா இருடா(முகமூடி) - Vayamoodi Summa Iruda (Mugamoodi)


டேய் மச்சான்
என்னடா பொன்னு அவ
அவளமாதிரி நா பாத்ததே இல்ல டா
எனக்கு பைத்தியமே பிடிச்சிடும் போல இருக்குடா...

வாயமூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா...

டேய் நா சொல்றத கேலுங்கடா...


வாயமூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா...


கடிகாரம் தலைகீழாய் ஓடும்
இவன் வரலாறு எதுவென்று தேடும்
அடிவானில் பனியாது போகும்
இவன் கடிவாளம் அணியாத மேகம்...

பல நிலவொளிகலிள்
தலை குளித்திடும் போதும்
இவன் மனவெளிகலிள்
கனவுகள் இல்லை ஏதும்...

காணாமலே
போனானடா
ஏனென்று கேட்காதே போடா...


வாயமூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா...


வாயமூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா...

பார்வை ஒன்றில் காதல் கொண்டா
எந்தன் நெஞ்ஜெங்கும் நுன் பூகம்பம்
பேரே இல்லை பூவை கண்டா
எந்தன் வேரெங்கும் பேரானந்தம்

என் தோற்றத்தில் மாற்றம்
காற்றெல்லாம் வாசம்
தானாக உண்டானதேனோ...

நீ வாழவென்று
என் உள்ளம் இன்று
தானாக ரெண்டானதேனோ

ஓயாமலே
பெய்கின்றதே
என் வானில்
ஏனிந்த காதல்...


வாயமூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா...


வாயமூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா...

நாளை என் காலை
கீற்றே நீ தானே
கையில் தேனீரும் நீதானடி

வாசல் பூவோடு
பேசும் நம் பிள்ளை
கொள்ளும் இன்பங்கள் நீ தானடி

கண்ணம் சுருங்கிட நீயும்
மீசை நரைத்திட நானும்
வாழ்வின் கரைகளைக் கானும்
காலம் அருகினில் தானோ

கண்மூடிடும் அவ்வேளையும்
உன் கண்ணில் இன்பங்கள் காண்பேன்...


வாயமூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா...


வாயமூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா...

ஒய்யோ ஒஹோ ஒய்யோ...
ய ய ய ய ய ய ய யாயோ...

ஒய்யோ ஒஹோ ஒய்யோ...
ய ய ய ய ய ய ய யாயோ...



வாயமூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா...


வாயமூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா...